வட மாகாண திணைக்களங்களின் செயற்பாடுகள் மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் அமையவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்
11 view
2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வட மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் , இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என மீளவும் தெரிவித்தார். வட மாகாணத்தில் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (22) இடம்பெற்றது. பிரதம செயலாளர், வட மாகாணத்தின் அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் […]
The post வட மாகாண திணைக்களங்களின் செயற்பாடுகள் மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் அமையவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாண திணைக்களங்களின் செயற்பாடுகள் மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் அமையவேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.