32 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
9 view
32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மறைந்திருந்த தம்பதியினர் வவுனியா தனிப்படை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று (22.01) உத்தரவு பிறப்பித்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு தம்பதியினருக்கு எதிராக மட்டக்களப்புஇ ஏறாவூர் பொலிசாருக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விசாரணையின் போது 28க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக […]
The post 32 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 32 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.