சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைய வலியுத்தி மகஜர் கையளிக்கத் திட்டம்
8 view
இலங்கைச் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் அண்மைய காலங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் விரைவில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் க்சியளிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் செல்வராடா த்னுவன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில் – வடக்கு கிழக்கை சேர்ந்த பல நூறு மக்களின் ஆததவுடன் கையெழுத்துப் போராட்டம் ஒன்று கடந்த வருடம் டிசம்பர் […]
The post சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைய வலியுத்தி மகஜர் கையளிக்கத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைய வலியுத்தி மகஜர் கையளிக்கத் திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.