எட்டு இந்திய மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு
9 view
கிளிநொச்சி இரணைதீவிற்கு அன்மித்த கடற்ப்பகுதியில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுக்கும் ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்ப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. கடந்த (12)ஆம் திகதி அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதி […]
The post எட்டு இந்திய மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எட்டு இந்திய மீனவர்களுக்கு ஆறு மில்லியன் ரூபா அபராதம் விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.