அனுராதபுரம் நீதிமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி: நகர்த்தல் பத்திரம் தாக்கல்
4 view
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அனுராதபுரம் – கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவை கைது செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக பொலிஸார் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் […]
The post அனுராதபுரம் நீதிமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி: நகர்த்தல் பத்திரம் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுராதபுரம் நீதிமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி: நகர்த்தல் பத்திரம் தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.