தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – இறக்குமதி செய்ய கோரிக்கை!
4 view
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் விலையேற்றமே பிரதான காரணம் என்று அதன் தலைவர் ஜெயந்த சமரகோன் சுட்டிக்காட்டினார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு தென்னை முக்கோணத்தில் தென்னைச் செய்கைக்காக அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன […]
The post தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – இறக்குமதி செய்ய கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – இறக்குமதி செய்ய கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.