மருதங்கேணி LB Financey இல் திருடப்பட்ட நகைகள், இரண்டு பெண்கள் கைது
11 view
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூபா 2 250 000/= பெறுமதியான தங்க நகைகள் மாயமானது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நகைகள் மாயமானது குறித்து தமக்கு […]
The post மருதங்கேணி LB Financey இல் திருடப்பட்ட நகைகள், இரண்டு பெண்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருதங்கேணி LB Financey இல் திருடப்பட்ட நகைகள், இரண்டு பெண்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
