கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்
8 view
கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்காக சுமார் 600 லொரிகள் இன்னும் துறைமுக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார். இது தொடர்பாக பல துறைமுக தொழிற்சங்கத் தலைவர்களைத் தொடர்பு கொண்டபோது, சுங்கத்துறை 24 மணி நேரமும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதாகக் கூறினாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் இந்த தாமதம் ஏற்பட்டதாகக் […]
The post கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.