மாணவனை சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
8 view
முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கு 18,520 ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்ற […]
The post மாணவனை சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவனை சேர்ப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.