முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி நெல் கொள்வனவு மோசடி கிளிநொச்சியில் மடக்கிப் பிடித்த மக்கள்
11 view
கிளிநொச்சி, குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினைப் பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பிடித்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். சில தனியார்கள் நெற் கொள்வனவுகளில் மோசயில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் ஏற்கனவே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி குமரபுரம் பகுதியில் தனியார் […]
The post முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி நெல் கொள்வனவு மோசடி கிளிநொச்சியில் மடக்கிப் பிடித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி நெல் கொள்வனவு மோசடி கிளிநொச்சியில் மடக்கிப் பிடித்த மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
