10 மாத ஆண் குழந்தையை நீரில் அமிழ்த்தி கொலை செய்த தாய் – இலங்கையில் கொடூரம்
11 view
அனுராதபுரம் – ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளுகஸ்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து மாதம் நிரம்பிய ஆண் குழந்தையொன்றை நீரில் அமிழ்த்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலனகம, பலுகஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட பத்து மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட ஹபரணை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். ஹபரணை பகுதியில் […]
The post 10 மாத ஆண் குழந்தையை நீரில் அமிழ்த்தி கொலை செய்த தாய் – இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 10 மாத ஆண் குழந்தையை நீரில் அமிழ்த்தி கொலை செய்த தாய் – இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.