சிகிரியாவில் சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம்
7 view
சிகிரியாவிலுள்ள இலங்கை விமானப்படை தளத்தில் சர்வதேச தரத்திற்கு அமைய கட்டப்பட்ட புதிய கோல்ஃப் மைதானமான ஈகிள்ஸ் சிட்டாடல்(‘Eagles Citadel golf Course’) , நேற்று முன்தினம் (17) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தாவால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமை தாங்கினார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய சுற்றுலா சொர்க்கமாகக் கருதப்படும் சீகிரியா பகுதியைச் சுற்றி கட்டப்பட்டு […]
The post சிகிரியாவில் சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிகிரியாவில் சர்வதேச தரத்தில் புதிய கோல்ஃப் மைதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.