மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்து..!
10 view
மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் (17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பதில் அமைச்சரும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட […]
The post மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களுடைய காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குகதாசன் எம்.பி வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.