நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும்
13 view
விசினவ இளங்கலைப் பட்டதாரிகள் (VUGA) அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன 12.01.2025 அன்று சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மாகோ கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றிஸ்வி (நளீமி) ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்
The post நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிர்வாகத்துறையில் வல்லுனர்களை உருவாக்க முஸ்லிம் சமூகம் முன்னுரிமையளிக்க வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.