கைதாகலாம் என்ற அச்சம் – முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ மனுத்தாக்கல்
8 view
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுதொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முதல் கட்டமாக வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு […]
The post கைதாகலாம் என்ற அச்சம் – முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ மனுத்தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதாகலாம் என்ற அச்சம் – முன்பிணை கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ மனுத்தாக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.