எதிர்வரும் தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம்- சஜித் சூளுரை..!
9 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ‘நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார சகல நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும். ஆனால், தற்போதைய அரசு கூறியதற்கும் செய்வதற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன. மின்சாரக் கட்டணம், […]
The post எதிர்வரும் தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம்- சஜித் சூளுரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்வரும் தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம்- சஜித் சூளுரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.