யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடையில் பணம் பறிப்பு..!
9 view
பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடைக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை அபகரித்து சென்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்கு நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவு (ரிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு கடையினை சோதனையிடப் போவதாக தெரிவித்து கடையில் இருந்தவர்களுடன் அச்சுறுத்தும் […]
The post யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடையில் பணம் பறிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடையில் பணம் பறிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.