பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை தொடர்பான கலந்துரையாடல்
9 view
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (17.12.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1.கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தியின் […]
The post பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை தொடர்பான கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை தொடர்பான கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.