உயிரைக்காக்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் – ஆளுநர் புகழாரம்!
11 view
இன்றும் சில மருத்துவர்களை மக்கள் கடவுள்களாகவே பார்க்கின்றனர். ஒரு சில மருத்துவர்களின் செயற்பாடுகளால் மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. உயிரைக்காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை மனதிலிருந்து சேவையாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (16.01.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் அண்மையில் பரவிய […]
The post உயிரைக்காக்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் – ஆளுநர் புகழாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிரைக்காக்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் – ஆளுநர் புகழாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.