புதிய மின்கட்டண திருத்தம் – நாளைமறுதினம் வரவுள்ள அறிவிப்பு
6 view
மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசளை முன்வைத்துள்ளது. இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை […]
The post புதிய மின்கட்டண திருத்தம் – நாளைமறுதினம் வரவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய மின்கட்டண திருத்தம் – நாளைமறுதினம் வரவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.