சிவப்பு அரிசி தட்டுப்பாடு – காரணத்தை வௌிப்படுத்திய அரசாங்கம்
9 view
சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு குறித்து வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்துள்ளார். முந்தை அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த முறை சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். பெங்கல் சமைக்க சிவப்பு அரிசி தேவை என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இன்று சமூகத்தில் சிவப்பு அரிசி பற்றாக்குறை இருப்பதாகப் பேசப்படுகிறது.சந்தையில் அரிசி பற்றாக்குறை இருப்பதாக மக்கள் எமக்கு சொல்கின்றனர். சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு […]
The post சிவப்பு அரிசி தட்டுப்பாடு – காரணத்தை வௌிப்படுத்திய அரசாங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிவப்பு அரிசி தட்டுப்பாடு – காரணத்தை வௌிப்படுத்திய அரசாங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.