மின்கட்டணத்தை குறைக்காமல் இருந்திருந்தால் இன்றும் மின் துண்டிப்பு தொடர்ந்திருக்கும்! சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர்
9 view
2022 ஆம் ஆண்டு மின்கட்டணத்தை திருத்தம் செய்யாமலிருந்திருந்தால் இன்றும் மின்விநியோக துண்டிப்பு தொடர்ந்திருக்கும் என முன்னாள் மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது நாணய நிதியத்தை தவிர்த்து மாற்று வழியில்லை என்று குறிப்பிடுகிறார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மின்கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். இதனால் தான் மக்கள் தேசிய மக்கள் […]
The post மின்கட்டணத்தை குறைக்காமல் இருந்திருந்தால் இன்றும் மின் துண்டிப்பு தொடர்ந்திருக்கும்! சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்கட்டணத்தை குறைக்காமல் இருந்திருந்தால் இன்றும் மின் துண்டிப்பு தொடர்ந்திருக்கும்! சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.