ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த எம்.பிக்கள்; மீனவர் பிரச்சினை குறித்து அவர்களுக்கு நினைவில்லை! யாழ். மீனவ சங்கங்கள் முழக்கம்

14 view
  இந்தியா – தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இ.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய ஆ.சுமந்திரன் ஆகியோர் நேற்றையதினம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர் இதன்போது இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து […]
The post ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த எம்.பிக்கள்; மீனவர் பிரச்சினை குறித்து அவர்களுக்கு நினைவில்லை! யாழ். மீனவ சங்கங்கள் முழக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース