சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருவோர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது-பிரதமர்
14 view
நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற சபை அமர்வின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் 25,514 இஸ்ரேல் நாட்டவர்கள் வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் இஸ்ரேல் நாட்டவர்களாக அவர்களின் வருகை பதியப்பட்டுள்ளது. […]
The post சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருவோர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது-பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருவோர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது-பிரதமர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
