யாழில் நபரொருவர் மீது தாக்குதல் – கைதான 5 பேருக்கு விளக்கமறியல்!
10 view
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதான ஐந்து சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் (7) உத்தரவிட்டது. கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர், அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு பின்னர் மேற்படி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த […]
The post யாழில் நபரொருவர் மீது தாக்குதல் – கைதான 5 பேருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நபரொருவர் மீது தாக்குதல் – கைதான 5 பேருக்கு விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
