சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள்; நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? அநுர அரசிடம் பொன்சேகா கேள்வி
12 view
கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்.?” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள், மக்களை வதைத்தவர்கள் மற்றும் மக்களைப் படுகொலை செய்தவர்கள் அரசியலில் இருந்து மக்களால் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக அநுர அரசு […]
The post சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள்; நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? அநுர அரசிடம் பொன்சேகா கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுதந்திரமாக நடமாடும் குற்றவாளிகள்; நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? அநுர அரசிடம் பொன்சேகா கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
