யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள் – புதிய அரசின் மீதும் சந்தேகம்
12 view
யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்டபின்னர் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுற்ற பின்னர் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற பின்னர் இங்கு இருந்த பல சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. […]
The post யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள் – புதிய அரசின் மீதும் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மீண்டும் சோதனைச் சாவடி அச்சத்தில் மக்கள் – புதிய அரசின் மீதும் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
