இரு விசேட போக்குவரத்து திட்டங்கள் – தீவிர நடவடிக்கையில் பொலிஸார்
9 view
Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதிக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொண்ட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. இதன் இரண்டாவது […]
The post இரு விசேட போக்குவரத்து திட்டங்கள் – தீவிர நடவடிக்கையில் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரு விசேட போக்குவரத்து திட்டங்கள் – தீவிர நடவடிக்கையில் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
