புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சைக்கு நீதிமன்ற தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்குமா?

14 view
2024 செப்­டம்பர் 15 ஆம் திகதி நாட­ளா­விய ரீதியில் நடத்­தப்­பட்ட தரம் 5 க்கான புல­மைப்­ப­ரிசில் பரீட்சை பாரிய சர்ச்­சை­யைத் ­தோற்­று­வித்­துள்­ளதை நாம் அறிவோம். இந்த சர்ச்­சை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்­நீ­தி­மன்றம், முடி­வ­டைந்த தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை வினாத்­தாளின் பகுதி ஒன்றின் மூன்று கேள்­விகள் முன்­கூட்­டியே வெளி­யா­கி­ய­மையால் ஏற்­பட்ட நெருக்­க­டியைத் தீர்ப்­ப­தற்கு நிபு­ணர்கள் குழு முன்­வைத்த 3 தீர்­வு­களில் பொருத்­த­மான தீர்வை தேர்ந்­தெ­டுத்து நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பரீட்­சைகள் ஆணை­யாளர் நாய­கத்­துக்கு […]
The post புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சைக்கு நீதிமன்ற தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース