CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித! விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் ஆஜர்
12 view
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் […]
The post CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித! விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் ஆஜர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித! விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் ஆஜர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
