வடமராட்சியில் மர்மமான முறையில் கரையொதுங்கிய : படகின் உரிமையாளர் இனங்காணல்
9 view
வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஐந்தாம் பனையடி கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு டிசெம்பர் (12)இல் மர்மமான முறையில் கரையொதுங்கிய படகு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த படகு 23 அன்று ஆட்கள் யாருமற்று, கடலில் மிதந்துவந்து கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாச தலைவர் மற்றும் பொலிஸார் படகை பார்வையிட்டதுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர் இயந்திரமற்று ஆழ்கடலில் இருந்து […]
The post வடமராட்சியில் மர்மமான முறையில் கரையொதுங்கிய : படகின் உரிமையாளர் இனங்காணல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சியில் மர்மமான முறையில் கரையொதுங்கிய : படகின் உரிமையாளர் இனங்காணல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
