மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா
16 view
மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் புத்தாண்டு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கொறோனா பெரும் தொற்றும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுத்திய சுமைகளை சுமந்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் ‘மாற்றம்’ பற்றிய பேச்சுகள் தீயாய் பற்றிக் கொண்ட ஆண்டாக 2024 அமைந்திருந்தது. […]
The post மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – டக்ளஸ் தேவானந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
