பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண்!
10 view
கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் குழுக்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டது. எனினும் அவர் ஏற்கனவே விமானத்தில் உயிரிழந்துள்ளமை பின்னர் கண்டறியப்பட்டது. பிரான்சில் தங்கியிருந்த 81 […]
The post பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீரென உயிரிழந்த இலங்கை பெண்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
