சூழ்ச்சிகள் குறித்த இரகசியத் தகவல்கள் கைவசம் – அநுரவிடம் வாய்ப்பு கோரும் ஞானசார!
12 view
நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் மத வெறி குறித்து தாம் சேகரித்துள்ள முக்கியமான தகவல்களைப் பெற்று விவாதிக்க ஒரு முறையான நிறுவனத்தை நிறுவுமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். குற்றப் புலனாய்வுத் துறையிடம் இல்லாத தகவல்கள்கூட தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். எனினும், இந்தத் தகவல்களை தாம் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. தாம் இந்த அரசாங்கத்தை […]
The post சூழ்ச்சிகள் குறித்த இரகசியத் தகவல்கள் கைவசம் – அநுரவிடம் வாய்ப்பு கோரும் ஞானசார! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூழ்ச்சிகள் குறித்த இரகசியத் தகவல்கள் கைவசம் – அநுரவிடம் வாய்ப்பு கோரும் ஞானசார! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
