கிளிநொச்சியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட இளம் பெண்..!

13 view
கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான  இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகை குளம் முன்பாக இன்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். […]
The post கிளிநொச்சியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட இளம் பெண்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース