கெளரவிப்பு நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள்- இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு..!
11 view
கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்தினசேகரவின் கவனத்திற் கொண்டு வந்துள்ளார். ஆளுநரை நேரில் சந்தித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலங்களில் க.பொ.த (சா.த) பரீட்சை அடைவு மட்டத்தில் பின்னடைந்திருந்த கிழக்கு மாகாணம் […]
The post கெளரவிப்பு நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள்- இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெளரவிப்பு நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள்- இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
