சீனி பாணியை காய்ச்சி தேன் என விற்பனை; வவுனியாவில் மூவர் கைது..!
5 view
சீனி பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொது சுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில் நெளுக்குளம் பொலிஸார்; இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய […]
The post சீனி பாணியை காய்ச்சி தேன் என விற்பனை; வவுனியாவில் மூவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீனி பாணியை காய்ச்சி தேன் என விற்பனை; வவுனியாவில் மூவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.