யாழ் மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல்; இதுவரை 33 நோயாளர்கள் அடையாளம்..!
12 view
யாழ் மாவட்டத்தில் தற்போது மர்மகாய்ச்சல் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவரால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒரு வகையான காய்ச்சல் பரவி வருகின்றது. இக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா […]
The post யாழ் மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல்; இதுவரை 33 நோயாளர்கள் அடையாளம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல்; இதுவரை 33 நோயாளர்கள் அடையாளம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
