அத்துமீறிய மீனவர் விவகாரம்; இந்திய பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வையுங்கள்! சம்மேளன தலைவர் மரியதாஸ் கோரிக்கை
16 view
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியா செல்லும் எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்தார். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் […]
The post அத்துமீறிய மீனவர் விவகாரம்; இந்திய பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வையுங்கள்! சம்மேளன தலைவர் மரியதாஸ் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அத்துமீறிய மீனவர் விவகாரம்; இந்திய பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வையுங்கள்! சம்மேளன தலைவர் மரியதாஸ் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
