வடக்கு ஆளுநர்- பிரிட்டன் தூதரக பிரதிநிதிகள் சந்திப்பு..!
17 view
இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , பிரிட்டன் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகளுக்கான முதனிலைச் செயலர் ஹென்றி டொனைட்டிடம் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று(10) காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்த முதனிலைச் செயலர், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் […]
The post வடக்கு ஆளுநர்- பிரிட்டன் தூதரக பிரதிநிதிகள் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு ஆளுநர்- பிரிட்டன் தூதரக பிரதிநிதிகள் சந்திப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
