வன்னியில் 338 பேர் இதுவரை : தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளனர்!

11 view
வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 338 பேர் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சில தரப்புக்கள் பதிவுத்தபாலில் அவற்றை அனுப்பியுள்ளதால் கிடைக்கப்பெறுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்,தங்களது தேர்தல் செலவு அறிக்கையை கடந்த 6ஆம் திகதி நள்ளிரவுக்கிடையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.   அந்தவகையில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் நேற்றுவரை 14 அரசியல் கட்சிகள் மற்றும் 20 சுயேட்சைகுழுக்களை சேர்ந்தவர்கள் உட்பட338 பேர் தமது தேர்தல் செலவு […]
The post வன்னியில் 338 பேர் இதுவரை : தேர்தல் செலவு அறிக்கையை சமர்பித்துள்ளனர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース