முரனாக அமைந்துள்ள கட்டடம்- நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை!
12 view
வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாகஉள்ள பிரபல பீசாவிற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம்,அனுமதிபத்திரத்திற்கு முரனாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… நகரசபை கட்டளைச்சட்டங்களின் பிரகாரமும் நகரப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும் கட்டடங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் வவுனியா நகரசபையிடம் முறையான அனுமதி பெற்றிருக்கப்படவேண்டும். எனினும் குறித்த ஆதனத்தில் நகரசபையால் கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு முரனாக கட்டடம் அமைக்கப்பட்டு வணிகரீதியிலான நோக்கத்தில் இக் கட்டடம் இயங்குவதனால் அது […]
The post முரனாக அமைந்துள்ள கட்டடம்- நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முரனாக அமைந்துள்ள கட்டடம்- நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
