அரிசி தொடர்பான அரசின் தீர்மானத்துக்கு இணங்காவிடின் கடும் நடவடிக்கை- ஜனாதிபதி அநுர எச்சரிக்கை!
11 view
இலங்கையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பில் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். அரசின் தீர்மானத்துக்கு இணங்க முடியாவிடின், அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2 தடவைகள் […]
The post அரிசி தொடர்பான அரசின் தீர்மானத்துக்கு இணங்காவிடின் கடும் நடவடிக்கை- ஜனாதிபதி அநுர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரிசி தொடர்பான அரசின் தீர்மானத்துக்கு இணங்காவிடின் கடும் நடவடிக்கை- ஜனாதிபதி அநுர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
