டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 858 டெங்கு நோயாளர்கள் பதிவு
13 view
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து முதல் வாரத்தில் 858 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 46,385 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 19,927 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும். மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் […]
The post டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 858 டெங்கு நோயாளர்கள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 858 டெங்கு நோயாளர்கள் பதிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
