நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு- அகற்றாவிடில் நடவடிக்கை!
15 view
வவுனியாநகரில்பொதுப்போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும்நடைபாதை வியாபாரநிலையங்களை உடனடியாக அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலுப்பையடிப்பகுதி மற்றும் சந்தைக்கு அண்மித்த பகுதிகள், வைத்தியசாலையை வீதி ஆகியவற்றில் வியாபாரத்தை முன்னெடுத்துவரும் நடைபாதை கடைகளை அகற்றுமாறே குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னராக இவ்வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளதுடன் அந்த தினத்தில் அகற்றப்படாது விடின் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை முன்னெடுக்கும் என்று செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின்பிரதிகள் வடமாகாண […]
The post நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு- அகற்றாவிடில் நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடைபாதை கடைகளை அகற்றுமாறு நகரசபை உத்தரவு- அகற்றாவிடில் நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
