2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் குட்டித் தேர்தல்?
15 view
2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனு கோரப்படவுள்ள நிலையில், அதற்கான சட்டம் அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ளது. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனு கோரப்படுவதால் குட்டி தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே செலவளிக்கப்பட்ட சுமார் 72 கோடி ரூபா வீண் செலவு எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 341 உள்ளூராட்சி சபைகளுக்கு 8 […]
The post 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் குட்டித் தேர்தல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் குட்டித் தேர்தல்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
