குறைந்த காற்றழுத்த தாழ்வு : மீண்டும் பலத்த மழை – பொது மக்களுக்கு எச்சரிக்கை
11 view
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 11 ஆம் திகதியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை – தமிழக கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை நிலையும் மேற்குறிப்பிட்ட நிலையுடன் நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், […]
The post குறைந்த காற்றழுத்த தாழ்வு : மீண்டும் பலத்த மழை – பொது மக்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறைந்த காற்றழுத்த தாழ்வு : மீண்டும் பலத்த மழை – பொது மக்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
