திருகோணமலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான : வன்முறைகளை தடுக்க வீதி நாடகம்
10 view
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை நமது சமூகத்தில் அடிக்கடி பேசப்படும் மற்றும் கேட்கப்படும், தினமும் செய்திகளில் இடம் பெறும் ஒரு சம்பவமாக உள்ளது. இது தொடர்பாக, நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுடன் மற்றும் தெரு நாடக கண்காட்சி ஆகியவை 16 நாட்களுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி நடை பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருகோணமலை […]
The post திருகோணமலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான : வன்முறைகளை தடுக்க வீதி நாடகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான : வன்முறைகளை தடுக்க வீதி நாடகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
