யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் கைது
22 view
யாழ். மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில். கடந்த இரண்டு வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. குறித்த […]
The post யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
