தமிழர்களாய் பிறந்தது எங்களின் பாவமா? யாரிடம் நாம் நீதி கோருவது? மனுவல் உதயச்சந்திரா ஆதங்கம்..!

19 view
இலங்கையில் தமிராய் பிறந்தது நாம் செய்த பாவமா எனவும் காணாமலாக்கப்பட்ட எமது உறவுகள் விடயத்தில் அதற்கான தீர்வினை யாரிடம் நாம் கோருவது எனவும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா கேள்வியெழுப்பியுள்ளார். யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 15 வருடங்களாக எங்களுடைய துயரங்களையும் துன்பங்களையும் ஊடக வாயிலாகவும் கவனயீர்ப்பு […]
The post தமிழர்களாய் பிறந்தது எங்களின் பாவமா? யாரிடம் நாம் நீதி கோருவது? மனுவல் உதயச்சந்திரா ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース